News January 25, 2026
தஞ்சை: ரூ.47 லட்சம் மோசடி – விசாரணை

திருவிடைமருதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் சுப்பிரமணியன் ஆன்லைன் டிரேடிங்கில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்ததை நம்பி, 11 தவணைகளாக மொத்தம் ரூ.47.30 லட்சத்தை அனுப்பியுள்ளார். செயலி ரூ.77 லட்சம் லாபம் காட்டிய நிலையில், பணத்தை எடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

தஞ்சை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் காவல் நிலையத்திற்கு இனி புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை , பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என மேற்கண்ட அரசு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிறருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News January 26, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 26, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


