News October 31, 2025
தஞ்சை: ரயிலில் அடிபட்டு பெண் பலி

பூதலூர் ரயில் நிலையத்தில் நேற்று ஜன்சதாப்தி விரைவு ரயிலில் பெண் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்தவர் பூதலூர் சையதுகுட்டி காலனியைச் சேர்ந்த பர்ஜானாபத்ருல்ஜாமல் (35) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 31, 2025
தஞ்சை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

தஞ்சை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News October 31, 2025
தஞ்சை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

தஞ்சை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News October 31, 2025
தஞ்சை: அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அடுத்த விண்ணனூர்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த நிதிஷ் (22) என்பவர் தனது நண்பர்களுடன் காயத்திற்கு சிகிச்சை அளிக்க நேற்று திருக்காட்டுப்பள்ளி GHக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நவீன், சூர்யா அகியோரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.


