News October 12, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி பெருந்துயரம்

ஒரத்தநாடு அடுத்த வடக்கிக்கோட்டை கிராமத்தில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்தது. அப்போது சிலர் ஆடு, மாடுகளை மேய்ச்சல் பகுதியில் இருந்து வீடுகளுக்கு ஓட்டிச் சென்றனர். வடக்கிகோட்டை கீழத்தெரு அருகே சென்றபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில், நடராஜன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளும், குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. பின் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
Similar News
News March 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (மார்.5) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 5, 2026
தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 5, 2026
தஞ்சை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

தஞ்சை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <


