News July 25, 2024
தஞ்சை மாவட்ட கலெக்டரை சந்தித்த எம்எல்ஏ

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் பா.பிரியங்காவை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆட்சியர் பிரியங்கா திருத்துறைப்பூண்டி தாலுக்கா, குரும்பல் ஊராட்சியில் அமைந்துள்ள ஆலங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
திருவாரூர்: மாமனாரை தாக்கிய மருமகன் கைது

நடுவக்களப்பாலை சேர்ந்த அனுப்ரியா. இவரது கணவர் ரமேஷுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அனுப்பிரியாவின் தந்தை லட்சுமணன் ஏன் குடித்துவிட்டு சண்டை போடுகிறாய் என ரமேஷை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கம்பியால் லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த புகாரின் பேரில் களப்பால் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
News March 2, 2026
திருவாரூர்: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News March 2, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


