News December 28, 2024
தஞ்சை மாவட்டத்தில் 32,299 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2024-25 ஆண்டுக்கான சம்பா பருவத்தில் 3 லட்சத்தி 23 ஆயிரத்து ஏக்கரில் நடுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்ஜல் புயல் காரணமாக 32 ஆயிரத்து 299 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் அவர்.
Similar News
News March 8, 2026
தஞ்சை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
தஞ்சை: பாஜக மையக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மையக்குழு, ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொகுதி களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பாளர் இளங்கோ, பொறுப்பாளர் துரை, பொதுச்செயலாளர் வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.
News March 7, 2026
தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


