News December 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு சம்பா/தாளடி பருவத்தில் 3,26,955 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2026

தஞ்சை: பட்டா இருக்கா?.. இத கட்டாயம் CHECK பண்ணுங்க

image

இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC-யும் பார்க்க முடியும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 30, 2026

BREAKING தஞ்சை: ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

image

கும்பகோணத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,760 கிராம் நகைகள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக நகை கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

News March 30, 2026

BREAKING தஞ்சை: ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

image

கும்பகோணத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,760 கிராம் நகைகள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக நகை கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!