News December 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு சம்பா/தாளடி பருவத்தில் 3,26,955 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 30, 2026
தஞ்சை: பட்டா இருக்கா?.. இத கட்டாயம் CHECK பண்ணுங்க

இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News March 30, 2026
BREAKING தஞ்சை: ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

கும்பகோணத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,760 கிராம் நகைகள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக நகை கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
News March 30, 2026
BREAKING தஞ்சை: ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

கும்பகோணத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட 5,760 கிராம் நகைகள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக நகை கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


