News January 25, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
தஞ்சாவூர்: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News February 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
தஞ்சை: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இனி செவ்வாய், புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, இந்த ரயில் இனி 16808 (திருச்சி: 0535 – தாம்பரம்:1230) & 16807 (தாம்பரம்:1530-திருச்சி:2240) ஆகிய எண்களுடன் அதிவிரைவு ரயிலாக இயங்கும்.


