News January 24, 2026
தஞ்சை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான 26.01.2026 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
தஞ்சை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<
News March 29, 2026
தஞ்சை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<
News March 29, 2026
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <


