News October 20, 2025

தஞ்சை: மதுபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை!

image

துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39). நேற்று முன்தினம் இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு துவரங்குறிச்சி செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பள்ளத்தூரை சேர்ந்த செந்தில்(41) என்பவர், பாண்டியராஜனிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News April 10, 2026

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

இரண்டு தொகுதிகளில் ஒரே பெயரில் இரு வேட்பாளர்கள்!

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் அனீஸ் பாத்திமா என்ற பெயரில் 2 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை என்ற பெயரில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளிலும் 214 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 107 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 13 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மீதம் 94 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!