News January 7, 2026

தஞ்சை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தஞ்சை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

தஞ்சை: புகார் எண் வெளியீடு!

image

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடி செய்தால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா 18005993540 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 5, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

2025-2026 சம்பா பருவத்தில் இதுவரை 511 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் இதுவரை 56,264 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11,550 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான தொகை ரூ.142 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News February 5, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

2025-2026 சம்பா பருவத்தில் இதுவரை 511 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் இதுவரை 56,264 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11,550 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான தொகை ரூ.142 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!