News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News April 8, 2026
தஞ்சை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 8, 2026
தஞ்சாவூர்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பகுதியில் முக்கிய நபராக அறியப்படுகின்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் இரா.முருகன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
News April 8, 2026
தஞ்சாவூர்: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பகுதியில் முக்கிய நபராக அறியப்படுகின்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் இரா.முருகன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


