News November 4, 2025
தஞ்சை: பிணமாக மிதந்த மாணவர் உடல்!

பாபநாசத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்து போது எதிர்பாராதவிதமாக சங்கரபாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சங்கரபாண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் ஆற்றில் மிதந்து வர தீயணைப்பு வீரர்கள் அதனை மீட்டனர்.
Similar News
News November 4, 2025
தஞ்சை: குளத்தில் தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி பலி

பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாடிமுத்து (45) என்பவர், ஓட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காடு பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கியபோது எதிர்பாராத விதமாக தடுமாறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
News November 4, 2025
தஞ்சையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

தஞ்சையில் மாவட்டத்தில் 91 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 4, 2025
தஞ்சை: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <


