News December 11, 2025
தஞ்சை: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு சிறை!

அய்யம்பேட்டை கடந்த 2022-ம் வருடம் 15 வயது சிறுமிக்கு பள்ளி ஆசிரியரான பாலசுப்பிரமணியம் பள்ளியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது அம்மா பாபநாசம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் பாலசுப்பிரமணியம் கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தஞ்சாவூர் POCSO நீதிமன்ற குற்றவாளி பாலசுப்பிரமணியம் 3 வருட கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News March 4, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
தஞ்சை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

தஞ்சை மக்களே, <
News March 3, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


