News April 1, 2024
தஞ்சை பயனியர்களுக்கான செய்தி

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.
Similar News
News November 18, 2025
தஞ்சை: தஞ்சை மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி, குமார், ராஜா ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தார்.
News November 18, 2025
தஞ்சை: தஞ்சை மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி, குமார், ராஜா ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தார்.
News November 18, 2025
தஞ்சை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


