News November 20, 2025
தஞ்சை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2018-ம் ஆண்டு அய்யம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற பொருட்களை திருடு போன வழக்கில் அய்யம்பேட்டை போலீசார் விசாரணையில் குற்றவாளியான பாபநாசம் வடக்கு மாங்குடியைச் சேர்ந்த தங்கமுனுசாமி என்பவர் கைது செய்தனர். இவ்வழக்கில் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமுனுசாமிக்கு 4 வருட சிறை தண்டனை, 2000 அபதாரம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News November 22, 2025
தஞ்சாவூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தஞ்சாவூர்: மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலமாஞ்சேரியைச் சேர்ந்த 83 வயதான லோகாம்பாள், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர் மரக்கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பியைப் பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
தஞ்சாவூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


