News January 17, 2026

தஞ்சை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

மாணவ-மாணவிகளை பாராட்டிய ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் வாரவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கு.சந்திரன் உடன் இருந்தனர்.

News February 11, 2026

தஞ்சை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

image

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற விபத்து வழக்கு தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்‌. இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News February 11, 2026

தஞ்சை: இனி வீட்டிலிருந்தபடியே ஆதார் அட்டை!

image

தஞ்சை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!