News May 24, 2024
தஞ்சை: தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டட வேலையில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர் வேலை செய்யும் போது தடுமாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் வெங்கடேஷன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 6, 2026
தஞ்சை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 6, 2026
தஞ்சை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று<


