News January 24, 2026
தஞ்சை: திருமணத் தடையா? இங்க போங்க!

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான நீலகண்டேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
தஞ்சாவூரில் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கும்பகோணம் அர்பன், திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு உள்ளது. இதன் கராணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.
News January 30, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


