News October 12, 2025
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிமுகவைச் சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.என் செந்தில்குமார் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர், ஒன்றிய செயலாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 3, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 2) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 2, 2026
தஞ்சை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

தஞ்சை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
News April 2, 2026
தஞ்சை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

தஞ்சை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


