News February 11, 2026
தஞ்சை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற விபத்து வழக்கு தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 முதல், இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 16, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 முதல், இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 16, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 முதல், இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


