News December 21, 2025
தஞ்சை ஆட்சியர் பெயரில் போலி முகநூல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது பெயரில் போலி முகநூலில் கணக்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனை யார் தொடங்கியது என்பதை, தஞ்சாவூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
தஞ்சை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 24, 2025
தஞ்சை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

தஞ்சை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், தஞ்சை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <
News December 24, 2025
தஞ்சை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

தஞ்சை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், தஞ்சை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <


