News November 17, 2025
தஞ்சை அருகே போலி மருத்துவர் கைது

தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மகாலிங்கம் (67) என்பவரை சுகாதாரப் பணி இணை இயக்குனர் (பொ) அருள்செல்வனின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் கைது செய்தனர். பி.காம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏராளமான மருந்து, மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
Similar News
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
தஞ்சை: முதியவரிடம் ரூ.93 லட்சம் மோசடி

பாபநாசம் அருகே முருகப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி போலியாக சிம் கார்டுகள் வாங்கி பாலியல் குற்றம், ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி ரூபாய் 93 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


