News December 15, 2025
தஞ்சை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 23, 2025
தஞ்சை: கூலித் தொழிலாளி துடித்துடித்து பலி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி ராஜீ (61). இவர் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் நகர செயலாளராக இருந்து வந்தவர். இவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜீ, சோறு வடிக்கும்போது திடீரென கொதிக்கும் கஞ்சி உடல் மீது ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 23, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.22) இரவு 10 முதல் இன்று(டிச.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


