News December 17, 2025
தஞ்சை: அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல்!

பந்தநல்லூர் அரசு பள்ளியில் அதே ஊரை சேர்ந்தவர் உதவி தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவரது போனை திருடியவர்கள் அதில் இருந்த அந்தரங்க போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரியும் இமயவர்மன் (22), கலைசாரதி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்
Similar News
News December 26, 2025
தஞ்சை: இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) தஞ்சை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://thanjavur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
தஞ்சை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்த ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
News December 26, 2025
தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


