News February 23, 2026
தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 26ந் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2026
தஞ்சை: ரேஷன் கார்டில் பிரச்சனையா? உடனே கூப்டுங்க!

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 25, 2026
தஞ்சை: மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.24) 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இந்த பயிற்சி வகுப்பானது துவங்கப்பட்டது.
News February 25, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (பிப்.24) இரவு 10 முதல் (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


