News August 3, 2024
தஞ்சையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக பொன்முடி இன்று பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் சேலம் கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த இவர் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனராக பணி ஏற்றுக்கொண்டார் . இங்கு நிர்வாக இயக்குனராக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் சென்னை கும்மிடிபூண்டி கூடுதல் இயக்குனராக சென்றார்.
Similar News
News December 23, 2025
தஞ்சாவூர்: விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24.12.2025) புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
தஞ்சாவூர்: விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24.12.2025) புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
தஞ்சாவூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

தஞ்சாவூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!


