News October 28, 2024
தஞ்சையில் நிரம்பி வழியும் பொதுமக்கள்

தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட நகை மற்றும் ஜவுளி மற்றும் வெடிகளை வாங்க கடைத்தெருவுக்கு வருகின்ற. இதனால் தஞ்சாவூரில் உள்ள கடைத்தெருவுக்கு அனைத்தும் பொது மக்களால் நிரம்பி வழிகிறது .
Similar News
News January 25, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 28ம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
தஞ்சை: ரூ.47 லட்சம் மோசடி – விசாரணை

திருவிடைமருதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் சுப்பிரமணியன் ஆன்லைன் டிரேடிங்கில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்ததை நம்பி, 11 தவணைகளாக மொத்தம் ரூ.47.30 லட்சத்தை அனுப்பியுள்ளார். செயலி ரூ.77 லட்சம் லாபம் காட்டிய நிலையில், பணத்தை எடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


