News December 15, 2025
தஞ்சாவூர்: வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம், கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களை டிச.22ம் தேதி பழைய ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றைய தினம் காலை 7 மணி முதல் முன்வைப்புத் தொகை செலுத்தி, ஆதார் அட்டை நகலுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் (டிச.26) ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
Similar News
News December 21, 2025
தஞ்சை: போலி கணக்கு – போலீசார் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெயரில் போலியான Facebook முகநூல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஏராளமான பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையின் சார்பாக இது போலியான முகநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 21, 2025
தஞ்சை: போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திருவையாறு, கண்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் காரைக்கால் பகுதியை சேர்ந்த சிவா(26), ஸ்ரீராம் (21) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


