News March 25, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News August 10, 2025
தஞ்சை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) யில் 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 10, 2025
தஞ்சை: டிகிரி போதும்… அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News August 10, 2025
தஞ்சை மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

தஞ்சை மாவட்டம் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டமாகும். எனவே அனைவரும் தஞ்சையை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.
▶️ 620 கிராமங்கள்
▶️கிராம பஞ்சாயித்து 589
▶️கோட்டங்கள் 3
▶️மொத்த ஊராட்சி ஒன்றியம் 14
▶️ அஞ்சலகங்கள் 507
▶️காவல் நிலையங்கள் 53
▶️பாரளுமன்ற தொகுதி 1
▶️சட்டமன்ற தொகுதி 8
▶️மொத்த வாக்காளர்கள் 2071639
இதனை ஷேர் பண்ணி அடுத்தவங்களுக்கு தெரியப்படுத்துங்கள்