News April 9, 2024
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சிறுத்தை வரவில்லை!

மயிலாடுதுறையில் உலாவி வந்த சிறுத்தை, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடம்பெயரவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் வனத்துறை விளக்களித்துள்ளது. வதந்திகளை பரப்பி மக்களை அச்சப்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா எனவும் சோதனை நடைபெறுவதாக தகவல்.
Similar News
News April 3, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 2) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 2, 2026
தஞ்சை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

தஞ்சை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
News April 2, 2026
தஞ்சை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

தஞ்சை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


