News March 26, 2025
தஞ்சாவூர் மற்றும் பெரம்பலுார் வழியாக சேலத்திற்கு புதிய ரயில்

தமிழகத்தில் சிமெண்ட் நகரான அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கும், பெரம்பலுார் வழியாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க, மத்திய அரசிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என்பதால் தஞ்சாவூர், பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, சேலம் எம்.பி. க்கள் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சரை வலியுறுத்தி,வேண்டும் என கோரிக்கை.
Similar News
News October 31, 2025
சேலம்: டிகிரி படித்தால்.. ரூ.93,000 சம்பளம்!

சேலம் மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 31, 2025
சேலத்தில் வேலை உடனே விண்ணப்பீங்க!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சேலத்தில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன.ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் https://nabfins.org/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News October 31, 2025
சேலத்தில்: தந்தை 2ம் திருமணம் மகன் தற்கொலை!

சேலம், அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த மணிகண்டன் (21), நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.20 ஆண்டுகளுக்கு முன் இவரது தாய் சுசீலா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த தந்தை முத்துமணி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் மணிகண்டன் மனவேதனை அடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


