News September 27, 2025
தஞ்சாவூர்: மது விற்பனை – இளைஞர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருப்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 389 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
தஞ்சை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 29, 2026
தஞ்சை: மனைவியை கொளுத்த முயன்ற கணவனுக்கு தர்மஅடி

கபிஸ்தலம் கீழவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், பிரிந்து வாழும் அவரது மனைவி வினோதினி மீது சந்தேகம் ஏற்பட்டதால், பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


