News January 19, 2026
தஞ்சாவூர்: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

தஞ்சாவூர், சாலியமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சோதனை மேற்கொண்டதில், சாலியமங்கலம் மேற்குதெருவை சேர்ந்த சிலம்பரசன்(37) என்பவர், மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதையெடுத்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு, 481 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 1622 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News January 22, 2026
தஞ்சை: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
தஞ்சை: சுவாமிமலை கோயிலுக்கு வந்த பக்தர் தற்கொலை!

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த பூபாலன் (42) என்பவர் வருகைந்துள்ளார். இந்த நிலையில் இவர், சுவாமிமலை கலைஞர் நகருக்கு எதிரே அமைந்துள்ள நவீன மின்சார தகன மேடைக்கு பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
தஞ்சை: சுவாமிமலை கோயிலுக்கு வந்த பக்தர் தற்கொலை!

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த பூபாலன் (42) என்பவர் வருகைந்துள்ளார். இந்த நிலையில் இவர், சுவாமிமலை கலைஞர் நகருக்கு எதிரே அமைந்துள்ள நவீன மின்சார தகன மேடைக்கு பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


