News December 29, 2025

தஞ்சாவூர் கோட்டாட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இதில் கலந்துகொண்டு பயனடையலாம் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப.நித்யா தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

Similar News

News January 22, 2026

தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 22, 2026

தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 22, 2026

தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

image

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!