News April 19, 2025

தஞ்சாவூர்: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழலில் தென்னந்தோப்புகள். மனம் வருடும் தென்றல், 2 கிமீ தொலைவிற்கு வெண்ணிற மலர் பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகளென அனைவரையும் இந்த கடற்கரை தொடர்ந்து வசீகரித்து வருகிறது. இந்த கோடையில் குடும்பம் நற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இதை விட நல்ல இடம் கிடைக்குமா? SHARE IT.

Similar News

News August 8, 2025

தஞ்சை: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்

செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்

போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 8, 2025

தஞ்சை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

தஞ்சை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க!

News August 8, 2025

தஞ்சை: வாழை, மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு

image

தஞ்சையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பின்வரும் விவர அடிப்படையில் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அடுத்த மாதம் 16ஆம் தேதி கடைசி நாளாகும் என தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!