News January 19, 2026
தஞ்சாவூர்: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

தஞ்சாவூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க.!
Similar News
News February 8, 2026
தஞ்சை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தஞ்சை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
தஞ்சை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

தஞ்சை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!
News February 8, 2026
தஞ்சை: வெறி நாய் கடித்து 5 பேர் படுகாயம்

பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோழனார்வயல் பகுதியை வினோதா (31). திவ்யா நீலகண்டன்(30), கழனிவாசல் அன்வருதியின்(50), வினோத்(28), ரெட்டவயல் சுப்ரமணியன் (50) ஆகிய 5 பேர் வெறிநாய் கடித்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.


