News September 30, 2025
தஞ்சாவூர் இளைஞர்களே மத்திய அரசு வேலை! Apply Now

தஞ்சாவூர்: மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் இங்கே <
Similar News
News April 9, 2026
தஞ்சை: அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல்-3 பேர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News April 9, 2026
தஞ்சை: அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல்-3 பேர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News April 9, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


