News August 19, 2025

தஞ்சாவூர்: இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா (60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனை அறிந்த மனைவி கவிதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 19, 2025

கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 18, 2025

கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 18, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடுகள் – மனைகள் – குடியிருப்புகளின் அலகுகளில் 31.03.2025 முன்பு தவனை காலம் முடிவுற்ற திட்டங்களுக்கு, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை அபராத வட்டி இன்றி தவனை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!