News August 18, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி செல்லும் காவலர்களின் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.17) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.
Similar News
News August 18, 2025
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள்?

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளாக பா. பிரியங்கா பங்கஜம் – மாவட்ட ஆட்சியர், ஜியாவுல் ஹக் – காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் உள்ளனர். மேலும் தெ. தியாகராஜன் – மாவட்ட வருவாய் அலுவலர், முனைவர் மு.பாலகணேஷ் – திட்ட இயக்குநர், இரா. இராஜாராம்-காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பணியில் உள்ளனர். தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து நம் மாவட்ட தகவலை தெரியப்படுத்துங்கள்
News August 17, 2025
தஞ்சை மக்களே… இது தெரியுமா!

தஞ்சாவூரை வரலாற்றில் பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் முக்கியமாக
▶முத்தரையர்கள் (பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849),
▶சோழர்கள் (9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு),
▶தஞ்சை நாயக்கர்கள் (16ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு).
▶மராத்தியர்கள் (17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு).
▶ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். iஇதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 17, 2025
தஞ்சை: ரூ.88,000 சம்பளத்தில் LIC நிறுவனத்தில் வேலை

தஞ்சை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே <