News December 13, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 18, 2025
தஞ்சை: நாளை வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலானது நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
தஞ்சை: கொள்முதல் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தஞ்சை மண்டலத்தில் நடப்பு 2025-26 சம்பா பருவத்தில் உற்பத்தியாகும் நெல்லை கொள்முதல் செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் நிலையில் பணிபுரிய விருப்பமுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News December 18, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


