News September 3, 2025
தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் நாளை (செப்) 04.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சையில் ஒருசில பகுதிகளில் மின்தடை அறிவிப்புகள் வந்துள்ளது. நாளை தஞ்சாவூரில் மின்தடை ஏற்படும் தாலுக்கா, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகள் என்ன, என்ன என்பதை பார்க்கலாம். ஒக்கநாடு, கீழையூர் மற்றும் சுற்றுவட்டரா பகுதி மற்றும் முல்லக்குடி , குறிச்சி , ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW
Similar News
News April 6, 2026
தஞ்சை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தஞ்சை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராஜினாமா!

தஞ்சை மாநகராட்சி மேயராக சண்.இராமநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக சண்.இராமநாதன் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ள காரணத்தால், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடம் தனது மேயர் பதிவியை ராஜினாமா செய்து கடிதத்தை வழங்கினார்.
News April 6, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் 507 மிமீ மழை பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 19 மிமீ, வல்லம் 45 மிமீ, திருவையாறு 31 மிமீ, பூதலூர் 50.20 மிமீ, ஒரத்தநாடு 54 மிமீ, வெட்டிக்காடு 43.60 மிமீ, பாபநாசம் 29 மிமீ, அய்யம்பேட்டை 38 மிமீ, பேராவூரணி 63.20 மிமீ, மதுக்கூர் 24.60 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 18.60 மிமீ, நெய்வாசல் தெபாதி 12 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 507.50 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.


