News September 25, 2024

தங்கையை கேலி செய்ததால் கொலை; இருவர் கைது

image

கோவில்பட்டியை அருகே உள்ள செண்பகப்பேரியை சேர்ந்த பாண்டி(25) என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மதன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர், இதில் சதீஷின் தங்கையை பாண்டி கேலி செய்ததால் நண்பர் மதனுடன் சேர்ந்து பாண்டியை கொலை செய்ததாக சதீஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

image

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.

News September 13, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் SBI வேலை -APPLY!

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 13, 2025

தூத்துக்குடி: உங்க நீதிமன்ற CASE நிலை என்னனு தெரியலையா??

image

தூத்துக்குடி மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட்க்கு அலையுறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!