News October 9, 2024
தகாத உறவை தட்டி கேட்ட கணவரை கொன்ற கொடூரம்

உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் சோனு பிரபாகரன். உணவக ஊழியரான இவரது மனைவி சாந்திக்கும், சாந்தியின் அக்கா கணவர் பிரபுவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த சோனு பிரபாகரன் இன்று பிரபுவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் சோனு பிரபாகரனை பிரபு திருப்பிளியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 18, 2025
மதுரை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

மதுரை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் <
News August 18, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.25 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலதாரர்கள் மதுவிலக்கு பிரிவில் வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக டூவீலருக்கு ரூ.5000, 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை ஆக.18 முதல் 22 வரை செலுத்தி ரசீது பெறலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கோரவேண்டும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.யாருக்காவது உதவும்.
News August 18, 2025
மதுரை மாநகர் காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

மதுரை மாநகர் காவல் துறையின் இன்று ஆக.17, இரவு நேர ரோந்து பணி செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.