News January 27, 2025

டெல்லியில் அசத்திய விருதுநகர் கரகாட்ட கலைஞர்கள்

image

டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டில் இருந்து 100 கிராமிய கரகாட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புலியூரான் கந்தசாமி, சிவகாசி அழகேஸ்வரன், சிவகாசி கனகராஜ், திருத்தங்கல் கார்த்தீஸ்வரன், வந்திராயிருப்பு பாபு, திருச்சுழி புலிக்குறிச்சி அபர்ணா ஆகியோர் கரகாட்ட கலைஞராக பங்கேற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Similar News

News August 28, 2025

ஏங்க..! கூமாபட்டிக்கு ரூ.10 கோடி – அரசு அறிவிப்பு

image

கூமாபட்டி அருகே அமைந்துள்ள பிளவக்கல் அணை பகுதியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகியது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியன அமைக்கப்பட உள்ளன. *ஏங்க..! ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

ஏங்க.. கூமாபட்டி அணைக்கு ரூ.10 கோடிங்க…

image

கூமாபட்டி அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

News August 28, 2025

விருதுநகர்: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்தோ (அ) விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

error: Content is protected !!