News March 22, 2025
டெட்டால் குடித்த இரண்டரை வயது பெண் குழந்தை கவலைக்கிடம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர், லம்பாடி காலணியை சேர்ந்தவர் ஜாபர். இவரது இரண்டரை வயது மகள் மரியம் பாத்திமா வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த டெட்டாலை குடித்துள்ளார். இதானல் மயக்கமடைந்த சிறுமியை பெற்றோர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 21, 2025
திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ. 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News September 21, 2025
திருப்பத்தூர்: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 21, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்படும் புத்தாக்கம் அமைப்பின் சார்பில் நாளை (22-09-2025) திங்கள்கிழமை திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி வளாகத்தில் சோற்று கற்றாழை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசின் சான்றிதழ் வழங்க பட உள்ளதால் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.