News July 25, 2024

டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது ஆட்சியர் தகவல்

image

இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சி சிங்களாந்தபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 24) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை காய்ச்சல் உள்நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Similar News

News April 15, 2026

நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News April 15, 2026

நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News April 15, 2026

நாமக்கல்: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!