News March 31, 2024

டூவீலர் மீது அரசு பஸ் மோதி விவசாயி உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (34), விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Similar News

News February 17, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப் .17) காலை வரை ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இரவு 10 மணி முதல் நகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் சுற்றி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வகையில் நடைபெறும் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொள்ளவும். ஷேர் பாண்ணுங்க!

News February 17, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப் .17) காலை வரை ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இரவு 10 மணி முதல் நகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் சுற்றி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வகையில் நடைபெறும் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொள்ளவும். ஷேர் பாண்ணுங்க!

News February 17, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப் .17) காலை வரை ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இரவு 10 மணி முதல் நகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் சுற்றி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வகையில் நடைபெறும் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொள்ளவும். ஷேர் பாண்ணுங்க!

error: Content is protected !!