News September 26, 2025

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அலுவலர்களுக்கு பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் II & IIA தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், தேர்வாணைய பிரிவு அலுவலர் சிவன், உதவி பிரிவு அலுவலர் காந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 2, 2026

ராணிப்பேட்டை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

image

ராணிப்பேட்டை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து,இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News January 2, 2026

ராணிப்பேட்டை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

image

ராணிப்பேட்டை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து,இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News January 2, 2026

ராணிப்பேட்டை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!