News February 18, 2025

டி.என்.பாளையத்தில் சாலை மறியல்

image

டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூடி சீல் வைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காத டி.என்.பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News August 14, 2025

ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

image

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 14, 2025

ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

image

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE NOW)

News August 14, 2025

ஈரோடு: ’ஆக.15’ இதைக் கண்டால் உடனே CALL!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!