News October 15, 2024

டிராகன் பழம் சாகுபடி செய்ய மானியம்: ஆட்சியர்

image

திருச்சியில் தோட்டக்கலை பயிர்கள் துறை மூலம் 2024-2025ஆம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், டிராகன் பழம், இலந்தை பழம் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 28, 2025

பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

திருச்சியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor (WFH) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000-ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 28, 2025

திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!